Connect with us

இலங்கை

சம்பத் மனம்பேரி மறியல் நீடிப்பு

Published

on

Loading

சம்பத் மனம்பேரி மறியல் நீடிப்பு

அண்மையில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரியை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மித்தெனியப் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பத் மனம்பேரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன