Connect with us

இலங்கை

மனைவியுடன் சென்ற பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் மீது கோடுர தாக்குதல்

Published

on

Loading

மனைவியுடன் சென்ற பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் மீது கோடுர தாக்குதல்

  பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (24) மாலை இனந்தெரியாத நபரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

பிரதேச சபை உப தலைவர் தனது மனைவியுடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பத்தேகம, கொடகந்த பகுதியில் வீதியை மறித்து அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர் தற்போது காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதல் தொடர்பில் பொத்தல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்தேகம பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் தாக்குதல் தொடர்பாக பொத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன