Connect with us

இலங்கை

இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு

Published

on

Loading

இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் உள்ள குளத்தில் 66 வயதுடைய ஒரு நபரின் சடலம் மிதக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது உறவினர்களால் புகார் அளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இதைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட முதற் கட்ட விசாரணையில், குறித்த நபர் குளத்தில் குளித்தபோது முதலைகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக காத்தான்குடி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன