Connect with us

இலங்கை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை ; மற்றுமொரு அதிரடி கைது

Published

on

Loading

வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை ; மற்றுமொரு அதிரடி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாகவும் இருந்ததாக கூறப்படும் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலியில் வைத்து வெலிகம பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

அதன்படி, லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன