Connect with us

இலங்கை

200 அடி பள்ளத்தில் வீழ்ந்த மாடு.!

Published

on

Loading

200 அடி பள்ளத்தில் வீழ்ந்த மாடு.!

பதுளை – லெஜர்வத்த மீரியகல பகுதியில் 200 அடி பள்ளத்தில் மாடு ஒன்று நேற்றைய தினம் வீழ்ந்துள்ளது. 

குறித்த மாட்டை மீட்பதற்காக அந்த பகுதி மக்கள் மும்முரமாக விரைந்து செயற்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஐவர் கொண்ட குழு ஒன்று சங்கிலிகளின் உதவியுடன் மாட்டை பள்ளத்தில் இருந்து மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

தற்போது காயமடைந்த மாட்டுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன