Connect with us

இலங்கை

யாழ். நல்லூரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இடம்பெறும் சூரன்போர் காட்சி

Published

on

Loading

யாழ். நல்லூரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இடம்பெறும் சூரன்போர் காட்சி

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டியின் 5ஆம் நாளான நேற்றைய தினம் சூரன் தலைகாட்டல் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் மாலை 04 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , தொடர்ந்து சூரன் போர் இடம்பெறுகின்றது.

Advertisement

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ்ந்து சூரன்போரை கண்டுகளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன