Connect with us

இலங்கை

மோந்தா சூறாவளி – நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும்!

Published

on

Loading

மோந்தா சூறாவளி – நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும்!

இலங்கையின் வடகிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள “மோந்தா” சூறாவளி புயலின் காரணமாக இந்த பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 அந்தப் பகுதிகளில் சில நேரங்களில் மணிக்கு சுமார் (50-60) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

குறிப்பாக மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன