Connect with us

இலங்கை

கிளிநொச்சியில் பெண் வேடம் தரித்த ஆண் கைது!

Published

on

Loading

கிளிநொச்சியில் பெண் வேடம் தரித்த ஆண் கைது!

கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் வேடம் தரித்திருந்த ஆண் ஒருவரை, குறித்த பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் நேற்று  பிற்பகல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதோடு, சம்பவம் குறித்து உண்மையை உறுதிப்படுத்திய பின்னரே , பிரதேச மக்கள் உரிய முறையில் சந்தேகநபரை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement

பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன