Connect with us

இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Published

on

Loading

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

தன்னிச்சையான இடமாற்றமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளையதினம்(31) நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இன்று (30) இடமாற்றமுறை அமுல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்களில் சேவைகளில் ஏற்படும் எந்தவொரு இடையூறுக்கும் அதிகாரிகள் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்தது.

Advertisement

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், தொழிற்சங்கத்தின் நிலைப்பாடு மற்றும் திட்டமிடப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளித்து, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாச இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன