Connect with us

இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்திற்குள் மீட்கப்பட்ட பொருட்களால் பெரும் பரபரப்பு ; பொலிஸ் பாதுகாப்பு

Published

on

Loading

யாழ் பல்கலைக்கழகத்திற்குள் மீட்கப்பட்ட பொருட்களால் பெரும் பரபரப்பு ; பொலிஸ் பாதுகாப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன