Connect with us

இலங்கை

இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த லொறி ; தமிழர் பகுதியில் சம்பவம்

Published

on

Loading

இரு இளைஞர்களின் வாழ்வை பறித்த லொறி ; தமிழர் பகுதியில் சம்பவம்

வெலி ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலி ஓயா-சிங்கபுர வீதியில் உள்ள சிங்கபுர சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இருவர்  உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவர். 

Advertisement

 சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன