Connect with us

இலங்கை

பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு 20 எம்.பிகள் கோரிக்கை!

Published

on

Loading

பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு 20 எம்.பிகள் கோரிக்கை!

சுமார் 20 எம்.பி.க்கள் தங்கள் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு கோரியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Advertisement

மேலும் இந்தக் கோரிக்கைகள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன