Connect with us

இலங்கை

தமிழர் பகுதியில் கோர விபத்து ; காரும் டிப்பரும் மோதியதில் நால்வர் காயம்

Published

on

Loading

தமிழர் பகுதியில் கோர விபத்து ; காரும் டிப்பரும் மோதியதில் நால்வர் காயம்

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இன்று (11) மாலை 5.00 மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் ரக வானமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

Advertisement

இந்த விபத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன