Connect with us

இலங்கை

பாடசாலை நேர நீடிப்பை ரத்து செய்ய அரசுக்கு காலஅவகாசம்!

Published

on

Loading

பாடசாலை நேர நீடிப்பை ரத்து செய்ய அரசுக்கு காலஅவகாசம்!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. 

குறித்த தீர்மானத்தை மாற்றாவிட்டால், எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய  ரீதியில்  தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன