Connect with us

இலங்கை

விவசாயிகளுக்கு கடன் வழங்க 800 மில்லியன் ரூபா நிதி; ஜனாதிபதி அனுர

Published

on

Loading

விவசாயிகளுக்கு கடன் வழங்க 800 மில்லியன் ரூபா நிதி; ஜனாதிபதி அனுர

  விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு 800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு நாடாளுமன்றத்தில் இன்று (07) சமர்ப்பிக்கப்பட்ட போது ஜனாதிபதி அனுர குமார இதனை தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன