Connect with us

இலங்கை

அரசாங்க மருத்துவமனையில் இப்படி ஒரு அவலம்!

Published

on

Loading

அரசாங்க மருத்துவமனையில் இப்படி ஒரு அவலம்!

 கேகாலை மாவட்டத்தில் உள்ள மகாபல்லேகம அரச மருத்துவமனை நோயாளிகள், போதிய உணவு இல்லாமல் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மருத்துவமனையில் உணவு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால், கடந்த 4 ஆம் திகதி முதல் உள்நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உணவு இல்லாமல் தவித்து வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். 

Advertisement

இந்த உணவு ஒப்பந்தத்தை கூட்டுறவு சங்கம் ஏற்றுக் கொண்டிருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக , உள்நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொ
ணடுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன