Connect with us

இலங்கை

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல்

Published

on

Loading

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் குழுவினர் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு சென்றுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு வந்திருந்தனர்.

Advertisement

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு வந்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பலர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன