இ.பி.எஃப்.ஓ. சீர்திருத்தங்கள்: உறுப்பினர்களின் நீண்டகாலப் பிரச்னைகளைத் தீர்க்கும் மக்கள் தொடர்புத் திட்டங்கள் முயற்சி எழுத்துப் பிழை, ஓய்வூதியம் தொடர்பான தடங்கல்கள் மற்றும் இறந்தவரின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சிரமங்கள் – இவை அனைத்தும் உறுப்பினர்களைத் தங்கள் குறைகளைத்...
மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு! மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதேசசபை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதியின் போதையற்ற...
காட்டு யானைகளின் தாக்குதலால் மீனவ தோணிகள் சேதம் ! இரண்டு நாட்களாக மட்டக்களப்பு புதுகுடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. புதுக்குடியிருப்பு பகுதியில் 4 மீனவர்களின் தோனிகளையும் விவசாய நிலங்களையும் பயன்...
இலங்கையில் தாய்மார்களின் இறப்பு தொடர்பில் வெளியான தகவல் நாட்டில் தாய்மார்களின் இறப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த...
ஐந்து வயது சிறுவனுக்கு நொடிப்பாழுதில் அரங்கேறிய துயரம் சிகிரியா காவல் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் உள்ள ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் மூழ்கி களனி, தலுகமவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சிறுவன், தனது...
கொழும்பில் தம்பதியர் செய்த மோச செயல் ; நூற்றுக்கணக்கான ஆபாச காணொளிகளை இணையத்தில் கொழும்பு ராஜகிரியவின் வெலிக்கடை பகுதியில் தம்பதியினர் இணைந்து செய்த மோச செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய...