உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல் உயர்தரப் பரீட்சை காலத்தில் அனர்த்தங்கள் காரணமாக ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மையமும் பரீட்சைத் திணைக்களமும் இணைந்து ஒரு சிறப்பு கூட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன....
எம்.பி சாணக்கியனின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் இறுதி அஞ்சலிக்காக ஜனாதிபதி உட்பட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொரளையில் உள்ள...
பெருந்தொகை போதைப்பொருளுடன் தமிழர் பகுதியில் சிக்கிய நபர் புத்தளம், முல்லைநகர் பிரதேசத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும்,...
அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்த நடவடிக்கை! அறிக்கைக்காக காத்திருப்பு! சிங்கப்பூரைச் சேர்ந்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு முன்னதாக, குற்றப் புலனாய்வுத் துறையின்...
இலங்கையில் நிரந்தர வீடின்றி தவிக்கும் 9 இலட்சம் குடும்பங்கள்! இலங்கையில் கிட்டத்தட்ட 900,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை என்பதை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கையில் 100,000 க்கும் மேற்பட்ட தற்காலிக மற்றும் பாதுகாப்பற்ற வீடுகள்...
கம்பஹாவில் கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட சடலம் – விசாரணையில் வெளியான தகவல்! கம்பஹா, இடுருகல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கழிப்பறையில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட ஒருவரின் சடலம் நேற்று (08) நீதிமன்ற உத்தரவின்...