தமிழர் பகுதியொன்றில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபாவனையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதேசசபை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர். ஜனாதிபதியின் போதையற்ற...
பிற்பகல் வேளையில் பலத்த மழைக்கு வாய்ப்பு! நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின் 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், ஊவா, தென்,...
உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்! இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை தொடங்கும் பரீட்சை, டிசம்பர் 05 ஆம்...
6.52 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பிய புலம் பெயர் தொழிலாளர்கள்! இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள பணம் அனுப்பப்பட்டுள்ளது. 2025...
இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 4 வயது குழந்தை கொல்கத்தா அருகே, தனது பாட்டியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தை கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாரகேஷ்வரில் உள்ள ரயில்...
OTT: எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது… ஓ.டி.டி-யில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் படங்கள் இவைதான்! ஒவ்வொரு வாரமும் வீக் எண்டின் போது குடும்பத்துடன் ஓ.டி.டி-யில் படம் பார்த்து ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர். அப்படி எத்தனை...