இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, வினாடிக்கு 4,340 கனஅடி நீர் கொள்ளளவு கலாஓயாவில் வெளியேற்றப்படும் என...
முகச் சவரம் செய்யவில்லை; முல்லைத்தீவு உணவகத்திற்கு சீல் முல்லைத்தீவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டு , உரிமையாளருக்கு 50ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதார பரிசோதகர்களினால் விசுவமடு...
திவுலப்பிட்டிய கணவன், மனைவி அதிரடியாக கைது திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான...
காலியில் 3 கிலோவுக்கு அதிகமான ஹெரோயினுடன் 3 பேர் கைது..! காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (08.11.2025) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப்...
மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ தாக்கல் செய்த பிணை மனு நிராகரிப்பு! கேரம் போர்டு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனுக்களை...
ஹெலிகாப்டர் பழுதுபார்க்கும் டெண்டர் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்துடன் விவாதிக்க வேண்டும்! ஹெலிகாப்டர் பழுதுபார்க்கும் டெண்டர் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்துடன் விவாதித்து அடுத்த வாரம் விரிவான பதிலை வழங்குவதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் மற்றும் அமைச்சர் டாக்டர்...