இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை எதிர்த்து குடு சலிந்து வழக்கு குடு சலிந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. வெளிநாட்டில் வசித்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான...
ஒரே நாளில் நாடளாவிய ரீதியில் 1000 பேர் கைது நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் ‘முழு நாடுமே ஒன்றாக’ திட்டத்தின் கீழ் நேற்று (07) நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 1087 சந்தேக நபர்கள்...
பல்கலை மகளிர் விடுதியின் அருகே மனித கரு உடற்கூறு; அதிர்ச்சியில் அதிகாரிகள்! பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஜயவர்தன மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பேராதனை...
சர்வதேச நாணய நிதியத்தால் எழுதப்பட்ட பட்ஜெட் – சஜித் விமர்சனம்! 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், சர்வதேச நாணய நிதியத்தால் எழுதப்பட்ட பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார். இது தொடர்பில்...
சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகத்திற்கு சீல்! முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு 50,000...
முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: மூன்றுபேர் படுகாயம் மட்டக்களப்பு – கல்முனை வீதியில் களுவாஞ்சிகுடி – குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த...