சமூக ஊடக நிதி மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை! இணைய வழியாக சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படும் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்நிலையில் நடைபெறும் மோசடி நடவடிக்கைகள், குறிப்பாக டெலிகிராம்,...
நள்ளிரவில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; துப்பாக்கியால் பல முறை சுட்டு கொலை; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் நேற்று நள்ளிரவில் கொழும்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. குறித்த காணொளியில்...
யாழில் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு பொலிஸார் கொடுத்த ஷாக் யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை, போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி ஹெரோயின் உள்ளிட்ட பொருட்களுடன்...
பேராதனைப் பல்கலையில் மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் பாகங்கள் ; அதிர்ச்சியில் பொலிஸார் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார்...
பாடசாலைகளில் மோப்ப நாய்கள் மூலம் போதைப்பொருள் சோதனை பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய்ப் பிரிவின் உதவியைப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவி...
தனியார் விடுதியில் திடீரென தீப்பரவல்! தனியார் ஆடம்பர விடுதியொன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதால் விடுதி முழுவதும் புகைமண்டலமாகியுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடம்பர விடுதியில் நேற்றைய தினம் இரவு இந்த...