புதிய ஆண்டில் நாட்டை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்! இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பலே மாலி இராஜ்ஜியத்தில் இருந்து நேற்று வருகை...
நாமல் உள்ளிட்ட மூவருக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு! கொழும்பு – கோட்டையில் கட்டப்பட்டு கைவிடப்பட்ட கிரிஷ் கட்டடத்தில் 5 வீடுகளை கொள்வனவு செய்துள்ள வர்த்தகர் ஒருவர், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட...
நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம்; சாரதிகள் அவதானம்! நுவரெலியா பகுதியில் நேற்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஒயா...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் யோஷித ராஜபக்ஷ இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் (03) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை...
Gold Rate: தொடர்ந்து 3 வது நாளாக அதிகரித்த தங்க விலை…சவரனுக்கு ரூ. 640 அதிகரித்தது! இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் –...
யாழில் உருக்குலைந்த நிலையில் பெண் சடலம் ; உயிரிழந்தது யார்! யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து நேற்று (2 ) பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த...