யாழ்ப்பாணத்தில் காற்று மாசு கட்டுக்குள்! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காற்றுமாசு உயர்வடைந்திருந்த நிலையில், அது தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின்...
ஹேக் செய்யப்பட்ட அரசாங்க அச்சுத் துறையின் இணையதளம் தொடர்பில் வெளியான தகவல்! கடந்த 31-12-2024 திகதி ஹேக் செய்யப்பட்ட அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு...
ஜனாதிபதி, பிரதமருக்கே ‘ மட்டுமே எஸ்.ரி.எப்.’ பாதுகாப்பு! இலங்கையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே இனிவரும் நாள்களில் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்படும் என்று பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009ஆம் ஆண்டு இறுதிப்போரின் போதும், அதற்குப்...
இக்கட்டான நிலையில் நாடு… கடினமான முடிவுகள் எடுக்க நேரிடும்! அமைச்சர் எச்சரிக்கை நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியான நிலையில் உள்ளதால் எதிர்வரும் நாட்களில் கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று அமைச்சர் விஜித ஹேரத் Vijitha...
இந்த உணவுகளை எல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சினை ஏற்படுமா? நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உடலுக்கு ஆற்றல் தேவை. அந்த வகையில் நாள் முழுவதற்குமான ஆற்றலைத் தருவது காலை உணவாகும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன்...
தமிழர் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம்… ஒருவர் வைத்தியாசாலையில்! வவுனியாவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாெலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இலுப்பையடி சந்தியில் புத்தாண்டு தினத்தன்று (01-01-2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம்...