இளம் கர்ப்பிணிப் பெண்ணை கொன்ற கணவன்… பிள்ளையின் செயலால் சிக்கிய தந்தை! அனுராதபுரத்தில் உள்ள பகுதியொன்றில் இளம் கர்ப்பிணிப் பெண்ணை கணவன் கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அனுராதபுரம், பதவியா பகுதியை சேர்ந்த...
கங்குவா படத்தால் நேர்ந்த சோகம்..! இக்கட்டான நிலையில் விநியோகஸ்தர்… 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியாகிய முதல் நாள் ஏற்பட்ட விமர்சனங்களினால் படம் வெறும் 150 கோடி மட்டுமே சம்பாதித்து தோல்வியடைந்தது.இந்நிலையில் கார்த்தி மற்றும் சூர்யா...
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது – கனகராஜ் தெரிவிப்பு! இலங்கை அரசியலமைப்பு மற்றும் சுற்றுநிருபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அது மறுக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ்...
கொழும்பு சிற்றுண்டிசாலையில் குளிர்பானம் அருந்திய 19 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி கொழும்பு புறக்கோட்டை பீப்பிள்ஸ் பாக்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் வாங்கப்பட்ட குளிர்பானத்தை அருந்தி சுகவீனமடைந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில்...
மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் எடப்பாடி – ரகுபதி காட்டம்! தனது அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று...
இலங்கையில் முட்டை விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்! இலங்கையில் கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 36 ரூபாவாக...