மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்! குருநாகலில் சம்பவம் குருநாகல், மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் மனைவியை கூரிய ஆயுத்ததால் தாக்கி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில்...
“புறநானுறு” எனும் படத்தின் தலைப்பை மாற்றியுள்ள படக்குழு..! காரணம் இது தானா..? தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக திகழும் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது நடிப்பில் வெளியான படங்களின் மூலம் ரசிகர்களிடையே...
” நான் என்னைக்குமே கண்ணகி தான் ” நடிகை குஷ்புவின் அதிரடி பதில் ..! ஒரு சில குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் குஷ்பு சுந்தர் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்....
குகேஷுக்கு கேல் ரத்னா விருது… ஸ்டாலின் வாழ்த்து! விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து பரிசளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும்...
2025ல் இலங்கையை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்! 2025 ஆம் ஆண்டின் முதலாவது பயணிகள் கப்பல் இன்றையதினம் (02-01-2025) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதன்படி, ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்தில்...
குருநாகலில் ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! குருநாகலில் வயிலில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றையதினம் (01-01-2025) நாரம்மல, ரணாவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்...