வடமராட்சியில் மர்மமான முறையில் கரையொதுங்கிய படகு; வெளியான தகவல்! வடமராட்சி கிழக்கு, உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் கடந்த 23ஆம் திகதி மர்மமான முறையில் கரையொதுங்கிய படகு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. குறித்த படகு...
யாழ். நீதிமன்றுக்கு முன்னால் வைத்து சாட்சியை வாளால் வெட்ட முயன்ற பிரதான சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றுக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது...
போலீஸ்… கலெக்டர்.. அரசியல்வாதி… – கேம் சேஞ்சராக ராம் சரண் நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 02/01/2025 | Edited on 02/01/2025 ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகி வரும் படம்...
எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை… உறுதி செய்த உயர்நீதிமன்றம்! சமூக வலைதளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து...
இயந்திர கோளாறு நடுக்கடலில் பயணிகளுடன் தத்தளித்த படகு! நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் படகொன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெடுந்தீவில் இருந்து நேற்று பகல்...
யாழ். நகர் பகுதியில் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனத்தில் ஈடுபட்ட மூவர் கைது! யாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் இரண்டு...