வடக்கு கடலை சுரண்டும் இந்தியாவின் செயற்பாடு குறித்து ‘மேலும் பேச்சுகள் இல்லை! ‘ ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் இலங்கை கடற்பரப்பில் இந்திய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து அரசியல்...
கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் பரப்பப்படும் போலித் தகவல்கள்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத பயணப்பொதிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட...
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 3 ஜீப்கள் பறிமுதல் செய்யப்பட்டது! மேல்மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படும் நான்கரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மூன்று சொகுசு வாகனங்களை மத்திய ஊழல் தடுப்பு...
சர்ச்சைக்குரிய 3 கேள்விகளுக்கு தீர்வு! ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வெளியான 3 கேள்விகளுக்கென அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையொன்றின் ஊடாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுதந்தர இந்த அறிவிப்பை...
அல்டயர் குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவன் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தாய்! கடந்த ஜூலை மாதம் கொழும்பில் உள்ள அதி சொகுசு தொடர்மாடி குடியிருப்பான அல்டயரில் இருந்து இரு மாணவர்கள் விழுந்து உயிரிழந்த...
எல்லோரும் நல்லா இருங்க..! ராஷ்மிகா போட்ட இன்ஸ்டா போஸ்ட் வைரல்! பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாத்துறையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பவர். இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்தது. இந்நிலையில்...