கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்ட உதவி அதிகாரிக்கு நேர்ந்த கதி! அக்கரப்பத்தனை – கிளாஸ்கோ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்ட உதவி அதிகாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! வைத்தியர் வலியுறுத்தல் நாட்டில் வருடாந்த பிறப்பு வீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி,...
யாழில் புத்தாண்டு அன்று இடம்பெறவிருந்த பாரிய அசம்பாவிதம்… உயிர் தப்பிய பயணிகள்! யாழ்ப்பாணம் – நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகு ஒன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்....
கடற்றொழிலாளர் அமைப்புகள் ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்! வட பகுதி மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனவரி மாத இறுதியில் சந்தித்துப் பேசுவதற்கு கடற்றொழிலாளர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. அதேவேளையில் எதிர்வரும் 4ஆம் திகதி...
சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல – சிவஞானம் தெரிவிப்பு! சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அநுரகுமார...
கட்சியை முடக்குவதற்கு பலர் சதிதிட்டம்! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்குத் திரைமறைவில் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களே எனது தலைவர் பதவியைப் பிடுங்குவதில்...