அநுர அரசின் பாதீடு; மார்ச் 21 வாக்கெடுப்பு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை (வரவு-செலவுத்திட்ட விவாதம்) 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு...
பிரபாகரன் தப்பிச் செல்வதற்காக போர்நிறுத்தம் செய்தார் மஹிந்த! பொன்சேகா பரபரப்புத் தகவல் இறுதிப்போரின் போது புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச்செல்வதற்காகவே 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்தார்....
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை திருத்துவதற்கு யோசனை! இலஞ்ச, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல்...
உயர்தரப் பெறுபேறுகள் ஏப்ரலுக்குள் வெளியாகும்! க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் வெளியாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...
பாடசாலைகள் நாளை ஆரம்பம்! அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்துப் பாடசாலைகளினதும் மூன்றாம்...
“கிளீன் சிறிலங்கா” இன்று ஆரம்பம்! புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று புதன்கிழமை(01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின்...