நீர்கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு! நீர்கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முற்பகல் 09...
தமிழர் பகுதியொன்றில் சகோதரருடன் சென்றவருக்கு அதிகாலையில் நேர்ந்த துயரம் மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் பனிச்சங்கேணியில் நேற்று(07) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்....
சபையில் உறங்கிய அர்ச்சுனா எம்.பி ; வரவு செலவு திட்டம் குறித்து வெளியிட்டுள்ள தகவல் வடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும் இந்த முறை வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன்...
வசமாக சிக்கிய ‘மஹரகம அக்கா’ ; வீட்டிற்குள் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி நுவரெலியா, வெலிமட, கெப்பட்டிப்பொல பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணொருவர் நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ‘மஹரகம அக்கா’...
ஜனாதிபதி அநுர வரலாற்று சாதனை இலங்கையில் வரவு – செலவுத் திட்ட உரையை அதிக நேரம் நிகழ்த்தியவர் என்ற சாதனையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க படைத்துள்ளார். 4 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கு அதிகமாகவும் ஜனாதிபதி...
வட மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவர்கள்! பொருளாதார நெருக்கடி முகம்கொடுத்து மீண்டெழுந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை வழங்கியமைக்காக தேசிய மக்கள்...