தமிழர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் முற்றுகை முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன்,...
இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டம் ; பிரதேச செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் அநாவசியமாகத் தலையிடுவதையோ அல்லது இடையூறு செய்வதையோ தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம்...
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உயர்தர) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்பு...
அண்ணானு சொல்லிட்டு சைட் அடிக்கிறீயே; பார்வதிக்கு ஷாக் கொடுத்த சாண்ட்ரா: பிரஜின் சரியான பதிலடி! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் பல கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்போடு நடந்து வரும் நிலையில், வைல்டு கார்டு...
இலங்கையில் வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு நேர்ந்த அசம்பாவிதம் நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி மல்லாந்த சந்தியில் இன்று ...
பாடசாலை மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல் இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்து மாணவர்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக ‘1966’ என்ற இலக்கம் இன்று (7) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டியிலுள்ள நிபுணத பியச வளாகத்தில் கல்வி,...