பிக்பாஸ் 9 போகாததற்கு காரணம் என்ன… CWC உமைர் சொன்ன விஷயம் சிவகாரத்திகேயன் நடித்த அமரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனம் பெற்றவர் உமைர்...
பெற்றோரின் அனுமதி இல்லாம எந்த உறவும் நிலைக்காது.. மாணவர்களுக்கு அறிவுரை கூறிய தாமு.! படங்களில் காமெடி நடிகராக நம்மை நகைச்சுவையால் ரசிக்க வைத்த நடிகர் தாமு, சமீபத்தில் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களிடம்...
பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருந்த ஹவுஸ்மேட்ஸ்..! வெளியான Unseen வீடியோ பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தை கடந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் கட்டாயம் இடம் பெற்று...
பேஷன் மேடையை கலக்கிய சல்மான் கான்… என்ன உடை.. என்ன நடை.! வைரலான வீடியோ.! மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான பேஷன் ஷோ நிகழ்ச்சி, ரசிகர்களை மட்டுமல்ல, பேஷன் உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.இந்த...
சஷீந்திர ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சரான சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று 14ஆம் திகதி உத்தரவிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி நடந்த போராட்டத்தின்...
மனுஷ நாணயக்காரவின் பிணை மனு நிராகரிப்பு! இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்ய முன், முன்பிணை மூலம் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கோரிக்கையை, தள்ளுபடி செய்ய...
எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் செயலிழப்பு – நோயாளர்களின் நிலமை ! கொழும்பு தேசிய மருத்துவமனையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேனரில் ஒன்று...
மன்னாரில் படகை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர்; விசாரணையில் வெளிவந்த தகவல் மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும் இயந்திரத்தையும்...
தென் கொரியாவில் வேலைவாய்ப்பு ; இலங்கையில் இருந்து பறந்த 100 இளம் பெண்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது....
அஸ்வெசும நலன்புரி பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல் அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு இன்று (15) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி 1,415,016 பயனாளி குடும்பங்களுக்கு...
கிளிநொச்சி முகமாலையில் சிறப்பு அதிரடிப் படையினர் மீட்ட எறிகணைகள் கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஒருதொகை எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஒருதொகை...
பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டுக்குள் நுழைந்த கும்பல்; கத்தி முனையில் மிரட்டி கொள்ளை பொலிஸ் அதிகாரிகள் என கூறிக்கொண்டு வீடொன்றுக்குள் நுழைந்த மூவர் கத்தி முனையில் மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது....
இலங்கையில் எகிறும் பழங்களின் விலை பழங்களின் மொத்த விலை அதிகரித்துள்ளதாக பேலியகொடை பழ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சுரங்க பிரிதிலால் தெரிவித்துள்ளார். அதன்படி ஒரு கிலோ மாம்பழம் 400 – 500 ரூபாவுக்கும், அல்போன்சா மாம்பழம்...
நடப்பு ஆண்டில் வேலைவாய்ப்புக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ள 2,927 இலங்கையர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,927 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, உற்பத்தித் துறையில்...
நடப்பு ஆண்டில் வேலைவாய்ப்புக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ள 2,927 இலங்கையர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,927 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, உற்பத்தித் துறையில்...
பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆரியகுளம்: தியாகி கவலை யாழ்ப்பாணம் ஆரிய குளம் புனரமைப்பு பணிகளுக்கு TCT அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களினால் மூன்று கோடி ரூபா வழங்கப்பட்டது. இந்தநிலையில் தற்பொழுது ஆரியகுளம் பராமரிப்பு இல்லாமல்...
பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆரியகுளம்: தியாகி கவலை யாழ்ப்பாணம் ஆரிய குளம் புனரமைப்பு பணிகளுக்கு TCT அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களினால் மூன்று கோடி ரூபா வழங்கப்பட்டது. இந்தநிலையில் தற்பொழுது ஆரியகுளம் பராமரிப்பு இல்லாமல்...
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில அரச நிறுவனங்களின் பணிகள்...
ஒருவருடத்தில் எத்தனை வீடுகளை கட்டினீர்கள்? (வீடியோ இணைப்பு) வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கை அறிக்கையை யதார்த்தமாக்குவதற்காக, ஹட்டன் பிரகடனத்திற்கு இணங்க, மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமையை உறுதி செய்யும் நோக்கத்தில், இந்து –...
முடிவுக்கு வரும் 3 சீரியல்கள், நியூ என்ட்ரி வெயிட்டிங்; மதியம் முதல் இரவு வரை சீரியல் மயம் தான்: ஜீ தமிழ் அப்டேட் தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வரும் ஜீதமிழ்,...
இந்தியாவில் யானைகள் எண்ணிக்கை 18% குறைந்து 22,446 ஆகச் சரிவு; முந்தைய மதிப்பீடுகளுடன் ஒப்பிட முடியாது – மத்திய அரசு விளக்கம் 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட கடைசிக் கணக்கெடுப்புடன் (27,312) ஒப்பிடுகையில், யானைகளின் எண்ணிக்கை 4,065...
போதையில்லா இந்தியா; அக்டோபர் 31 முதல் ஒற்றுமை பேரணி: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “சர்தார் வல்லபாய் பட்டேலின்...
4 சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி போட்டவர்; 400 நாட்கள் ஓடிய படத்தில் நாயகி: நடிகை கனகா இப்போ எப்படி இருக்கிறார்? திரைத்துறையில், சில நட்சத்திரங்களுக்கு நடிப்பு வாழ்க்கை சிறப்பாக அமைந்தது போல், தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு...
நேரடி உடலுறவு காட்சி மட்டும் தான் இல்ல, இது கலாச்சார சீரழிவு; பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக வேல்முருகன் அதிரடி கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்....
தவறான வழக்கில் 43 ஆண்டுகள் சிறை; விடுதலைக்கு பின் அமெரிக்காவில் நாடு கடத்தலை எதிர்கொள்ளும் இந்திய வம்சாவளி கற்பனை செய்து பாருங்க, 43 ஆண்டுகளைச் சிறையில் கழித்து, நீங்க செய்யாத குற்றத்திற்காக நிரபராதி என்று நிரூபணமாகி,...
புதுச்சேரி பல்கலை. மாணவர்கள் மீது தாக்குதல்: சுயேச்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்தும், மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரியும்,...