Connect with us

இலங்கை

லிந்துலை – காணாமல் போன நபர் இன்று சடலமாக மீட்பு!

Published

on

Loading

லிந்துலை – காணாமல் போன நபர் இன்று சடலமாக மீட்பு!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலஹா தோட்டத்தில் நேற்று காணாமல் போன நபர் இன்று சடலமாக மீட்பு கப் பட்டுள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின தந்தையான *கிருஷ்ண சாமி (70) வயது* என்பவர் இன்று காலை சடலமாக மீட்கப் பட்டுள்ளார் .

நேற்று இரண்டு மணியளவில் காணாமல் போயுள்ள இவரை உறவினர்கள் மற்றும் தோட்ட பொதுமக்கள் நேற்று தேடுதலில் ஈடுபட்ட போது இன்று காலை தேயிலை தோட்டப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளார்.

Advertisement

மேலும் இது தொடர்பாக லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன