Connect with us

இலங்கை

நிஷாந்தவின் மறியல் நீடிப்பு!

Published

on

Loading

நிஷாந்தவின் மறியல் நீடிப்பு!

முன்னாள் கடற்படைத்தளபதி நிஷாந்த உலுகெதென்ன மற்றும் கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் ரியர் அட்மிரல் சரத் மொஹொட்டி ஆகியோரை எதிர்வரும் ஒக்ரோபர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நிஷாந்த உலுகெதென்ன 2010ஆம் ஆண்டில் கடற்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது நடந்த கடத்தல் மற்றும் காணாமற்போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன