Connect with us

இலங்கை

போலி ஆவணங்களுடன் ஆடம்பர வாகனங்கள் ; சிக்கிய தென்னிலங்கை அரசியல்வாதி

Published

on

Loading

போலி ஆவணங்களுடன் ஆடம்பர வாகனங்கள் ; சிக்கிய தென்னிலங்கை அரசியல்வாதி

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று ஆடம்பர வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன