Connect with us

இலங்கை

தோட்டத்துக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

Published

on

Loading

தோட்டத்துக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

தோட்டத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் சடலமாக மீட்கப்ட்டுள்ளார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த சி.ராஜபாரதி (வயது-60) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றுமுன்தினம் தோட்டத்துக்குச் செல்வதாகக் கூறிச்சென்றவர் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் அவரைத் தேடிச்சென்றுள்ளனர். அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன