இலங்கை
அர்ச்சுனா எம்.பி சற்றுமுன்னர் கைது!
அர்ச்சுனா எம்.பி சற்றுமுன்னர் கைது!
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் தனது வாகனத்தை பலவந்தமாக நிறுத்தி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
