Connect with us

இலங்கை

ரந்தெனிகலையில் பேருந்து விபத்தில் 12 பேர் காயம்

Published

on

Loading

ரந்தெனிகலையில் பேருந்து விபத்தில் 12 பேர் காயம்

ரந்தெனிகல 36 ஆவது மற்றும் 37 ஆவது மைல்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை சொந்தமான ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Advertisement

பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (29) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்து வீதியில் உள்ள பாறையில் மோதியதில் அதில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைகளுக்காக கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன