Connect with us

இலங்கை

பொதுமக்கள் வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும் :வானிலை எச்சரிக்கை

Published

on

Loading

பொதுமக்கள் வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும் :வானிலை எச்சரிக்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.

நாளை அமுலுக்கு வரும் வகையில் 08 மாவட்டங்களுக்கு இவ்வாறு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு, மாவட்டங்களில் சில இடங்களில் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நீண்ட நேரம் வெயிலில் இருத்தல் அல்லது செயல்பாடுகளால் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும்,

வெப்பத்தால் தசைப் பிடிப்பு ஏற்படக்கூடும் என்றும் பொதுமக்களுக்கு வானிலை ஆய்வுத் துறையால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன