Connect with us

இலங்கை

குடும்ப சுகாதார பணியாளரின் வீட்டிற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு!

Published

on

Loading

குடும்ப சுகாதார பணியாளரின் வீட்டிற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு!

மஹாவ, கொன்வேவ பகுதியிலுள்ள குடும்ப சுகாதார பணியாளர் ஒருவரின் வீட்டின் முன்  நேற்று (02) ஒரு மாத பெண் சிசுவொன்று கைவிடப்பட்டுள்ளதாக மஹாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 குறித்த குடும்ப சுகாதார பணியாளர் வீட்டின் முன் திறந்தவெளியில் ஒரு நாற்காலியில் குறித்த சிசு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

 சம்பவம் தொடர்பில் மஹாவ பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய, பொலிஸார் சிசுவை மீட்டு நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன