Connect with us

இலங்கை

தமிழர் பகுதியில் தென்னிலங்கை இளைஞன் அதிரடி கைது

Published

on

Loading

தமிழர் பகுதியில் தென்னிலங்கை இளைஞன் அதிரடி கைது

புத்தளம் , ஆராச்சிக்கட்டுவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் சனிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், ஆராச்சிக்கட்டுவ – பண்டாஹேன பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சந்தேக நபரிடமிருந்து 396 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 31 வயதுடைய கொழும்பு – மருதானை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன