Connect with us

இலங்கை

சட்டவிரோதமாக பணத்தை ஈட்டிய சுன்னாக பொலிஸ்உத்தியோகத்தர்கள்!

Published

on

Loading

சட்டவிரோதமாக பணத்தை ஈட்டிய சுன்னாக பொலிஸ்உத்தியோகத்தர்கள்!

சட்டத்திற்கு விரோதமான முறையில் பணத்தை ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால மேற்கொண்டு வருகின்றார்.

அவர்களிடம் சந்தேகிக்கப்படும் அளவிற்கு ஒரு தொகையான  பணம் காணப்பட்டதால் அவர்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில்  இடமாற்றறுவதிற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இவ்வாறு இடமாற்றம் செய்யப்படும் இருவரும் விரைவில் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என மேலும் கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன