Connect with us

இலங்கை

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வளாகத்தில் மணிக்கூட்டுக் கோபுரம் திறப்பு விழா!

Published

on

Loading

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வளாகத்தில் மணிக்கூட்டுக் கோபுரம் திறப்பு விழா!

தெல்லிப்பழை  சந்தியின்  வட மேற்கு மூலையாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் நேற்று 15ஆம் திகதி காலை 9.00 மணியளவில்  தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகனால் திறந்துவைக்கப்பட்டது.இம் மணிக்கூட்டுக் கோபுரம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவன் தணிகாசலம் விஜயகுமாரின் நிதிப்பங்களிப்புடன் அவரது தந்தை கந்தையா தணிகாசலம் ஞாபகார்த்தமாக  நிர்மாணிக்கப்பட்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன