இலங்கை
சரத் பொன்சேகா சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும் கஜேந்திரகுமார் கோரிக்கை ..
சரத் பொன்சேகா சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும் கஜேந்திரகுமார் கோரிக்கை ..
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்த வேண்டும்.
எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
