Connect with us

இலங்கை

மஞ்சள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பறிமுதல்! ஒருவர் கைது

Published

on

Loading

மஞ்சள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பறிமுதல்! ஒருவர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு வைத்திருந்த 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சந்தேக நபர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

 இந்த விசாரணை மருதானை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிருலப்பனை பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் உள்நாட்டு தயாரிப்பான கிரீம்களும் இடம்பெற்றுள்ளன.

மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மருதானைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன