Connect with us

இலங்கை

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு!

Published

on

Loading

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 11 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கைகள் இன்று (22) மாலை 4:00 மணி முதல் நாளை (23) மாலை 4:00 மணி வரை அமலில் இருக்கும்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன