Connect with us

உலகம்

மெக்சிகோவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Published

on

Loading

மெக்சிகோவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மெக்சிகோவில் கடுமையான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மோசமான வானிலை நாட்டின் ஐந்து மாநிலங்களை பாதித்துள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், நிவாரண முயற்சிகள் மற்றும் சேதமடைந்த கட்டிடங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மெக்சிகன் அரசாங்கம் 580 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரணப் பொதியை அங்கீகரித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன