Connect with us

இலங்கை

கதிர்காமம் பகுதியில் படகோட்டிச் சென்ற 05 சிறுவர்களுக்கு நேர்ந்தக் கதி!

Published

on

Loading

கதிர்காமம் பகுதியில் படகோட்டிச் சென்ற 05 சிறுவர்களுக்கு நேர்ந்தக் கதி!

செல்ல கதிர்காமம் பகுதியில் படகோட்டிச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். 

இந்த விபத்து இன்று (07) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

05 சிறுவர்கள் படகோட்டிச் சென்றதுடன், அதில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன